NATIONAL MINE ACTION CENTRE (NMAC)

தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்

|

5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை

மூலப்பொருள் சேகரிப்பு அழிவடைதல்

இலங்கை 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்APMBC இனை ஏற்றுக் கொண்டு அந்தபொது இணக்க ஒப்பந்தத்தை வலுவுள்ளதாக்குவதில் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொது இணக்க ஒப்பந்தத்தை
வலுவுள்ளதாக்குவதில் பிரவேசித்தது.2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பித்த அதன் வெளிப்படைத் தன்மை அறிக்கையில்இலங்கை ஆள் தொகுதிக்கு எதிரான கண்ணிவெடி மூலப்பொருட்கள் அதன்
உடைமையில் அல்லது சொத்துவத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதை அறிவித்தது,

ஆள் தொகுதிக்கு எதிரான கண்ணிவெடிதடை ஒப்பந்தத்தில் (APMBC) அந்த அரச தரப்பினருக்காக கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் பிரவேசித்து முடிந்தளவு விரைவாக அதாவது நான்கு வருடங்கள்
முடிவடைவதற்கு முன்னர் அதன் கட்டுப்பாட்டின் அல்லது நியாயாதிக்கத்தின்
கீழ் அனைத்து ஆள் தொகுதிக்கு எதிரான கண்ணிவெடி மூலப்பொருட்களை உடைமையாகக் கொண்டிருக்கின்ற அல்லது சொந்தமாக வைத்திருக்கின்ற அனைத்து கண்ணிவெடி மூலப்பொருட்களை
அழிப்பதற்கு பொறுப்பேற்கின்ற அல்லது அழிப்பதை உறுதிப்படுத்துகின்ற கையொப்பதாரர்களை ஆள் தொகுதிக்கு எதிரான கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தின் உறுப்புரை 4 கோருகின்றது.

இலங்கை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி இந்தக் கடப்பாட்டை நிறைவு செய்ததாக அறிவித்துள்ளது. நாட்டுக்கு விதிக்கப்பட்ட முடிவு திகதிக்கு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னர்
12,000 நிலக்கண்ணிவெடிகளை அழித்ததாக இலங்கை அறிவித்துள்ளது.

Skip to content